Monday, 10 February 2020

11.02.2020

  ஊரக திரணறிவுத் தேர்வில் 2017 -2018   மற்றும் 2018 - 2019  ஆண்டில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் கீழ்கண்ட பள்ளிகளில் தொடர்ந்து படித்து வருகிறார்கள் என்ற சான்று மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  ஒப்படைக்குமாறு    தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
1. பெரியகண்ணாலப்பட்டி
2 . ஆதியூர்
3. நத்தம்
4 . கெஜல்நாயக்கன்பட்டி(ஆண்கள்)
5 . பெரியகரம்
6 . வக்கணம்பட்டி
7. வெங்களாபுரம்
8 . சின்னகம்மியம்பட்டு
9 . ஜம்மனபுதூர் பூங்குளம்