Thursday, 30 January 2020

30.01.2020
 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
01.12.2019 நிலவரப்படி அடிப்படை பணியிலிருந்து பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் கோரி பெறப்பட்டதை தொடர்ந்து மேற்காண் கருத்துருக்களை பரிசீலனை செய்து  பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கு தேர்ந்தோர் பட்டியல் இத்துடன் இணைத்து  அனுப்பலாகிறது.  இத்தேர்ந்தோர் பட்டியலில் எவரது பெயரும் விடுப்பட்டிருப்பின் அவர்கள் சார்பான கருத்துருக்களை  06.02.2020 க்குள்  அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  பின்னர் எவரது பெயரேனும் விடுப்பட்டுள்ளது என கடிதம் பெற்றால் சார்ந்த அலுவலர்/ தலைமை ஆசிரியர்  முழு பொறுப்பேற்க நேரிடும் என  தெரிவிக்கலாகிறது. ATTACHMENT