Monday, 20 January 2020

21.01.2020
அனைத்து அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர்   மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சாரண / சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படைப்பயிற்சி முகாம் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் 24.01.2020 முதல் 30.01.2020 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. 

மேற்படி பயிற்சி முகாமில் சாரணர் மற்றும் சாரணியர் (1+1) பிரிவுக்கு தனித்தனியே ஆசிரியர்கள் கலந்துகொள்ளவும்.


திருப்பத்தூர் கல்வி மாவட்டம் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டம் -           ( அடிப்படை பயிற்சி மட்டும்)

இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி , மேல்பட்டி
நாள்   :  24.01.2020 முதல் 30.01.2020 வரை (7 நாட்கள் )
பயிற்சி கட்டணம் : 1500/
பதிவு நாள் : 21.01.2020 மாலை 05.00 மணிக்குள்
பதிவு செய்யும் இடம் :  திரு.கோ.பாபு, வாணியம்பாடி  கல்வி மாவட்ட செயலாளர் , 9585888070