Thursday, 2 January 2020

03.01.2020 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த டிசம்பர் 2019, அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி அறிக்கை 06.01.2020 மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் எவ்வித நினைவூட்டிற்கும் இடமின்றி தவறமால் ஒப்படைக்குமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. Attachment, 2. Forms