03.12.2019 அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இன்று 03.12.2019 திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள், குறுவளமைய தலைமை ஆசிரியர்கள், குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் EMIS ஒருங்கிணைப்பாளர்கள், BIO METRIC ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டமானது நிர்வாக காரணத்தினால் நாளை 04.12.2019 (புதன்கிழமை) மாலை 03.00 மணிக்கும் மற்றும் தமிழ்/வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள்/தமிழ் முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாலை 04.00 மணிக்கும் நடைபெறும் என அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் கூட்டத்திற்கு வரும் தலைமை ஆசிரியர்கள் கூட்டப் பொருள் குறித்த தகவல்கள் எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
.