29/11/2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2016 - 2017 ஆம் கல்வியாண்டில் விலையில்லா நலத்திட்டங்களான காலணி, புத்தகபை , கணித உபகரணப்பெட்டி , கால்உறை பெற்று மாணவர்களுக்கு வழங்கியதற்கான பயனீட்டு சான்று கோரப்பட்டு இருந்தது . ஆனால் இன்நாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் வழங்கப்படவில்லை . அப்பள்ளிகள் மாநில தணிக்கைக்கு உட்படும்போது பயனீட்டு சான்று வழங்காத பள்ளிகள் அதற்குன்டான பணம் செலுத்தவேண்டி வரும் என தெரிவிக்கலாகிறது. எனவே, கீழ்கண்ட பள்ளிகள் பயனீட்டு சான்றினை 02.12.2019 அன்று இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
உயர்நிலைப்பள்ளிகள்
1. ADW ஜடையனூர்
2. அண்ணான்டப்பட்டி
3 . NM கோயில்
4 . சந்திரபுரம்
5. அக்ராகரம்
6 . சின்னகம்மியம்பட்டு
7 . கோணப்பட்டு
8. குண்ணத்தூர்
9 . நெல்லிவாசல்
10 . பெரிய குரும்பர்தெரு
11 . மலைரெட்டியூர்
12. மதணாஞ்சேரி
13 . நிம்மியம்பட்டு
14 . பி.நாயக்கனூர்
15. மண்டலநாயனகுண்டா
16 . வெங்கலாபுரம்
17. தோரனம்பதி
18 . ஆதியூர்
19. சின்னமூக்கணூர்
மேல்நிலைப்பள்ளிகள்
1. ஆண்டியப்பனூர்
2 . பொம்மிகுப்பம்
3 . மிட்டூர்
4 . வடுகமுத்தம்பட்டி
4 . பெண்கள் திருப்பத்தூர்
5 . டோன்மிக்சாவியோ
6 . மேரி இமாக்குலேட்
7 . உபைபாஸ் பெண்கள்
8 . உஸ்மாணியா
9 . பொன்னேரி
10 . கேத்தாண்டப்பட்டி
11. டான்பாஸ்கோ ஜோலார்பேட்டை
12 . சென்ட் சார்லஸ் அத்தனாவூர்
13 . நத்தம்
14 . வெள்ளக்குட்டை
15 . கிரிசமுத்திரம்
16 . புதூர் நாடு வனத்துறை
17 . கசிநாயக்கன்பட்டி