Thursday, 7 November 2019


08.11.2019


// மிக மிக அவசரம்// -   நினைவூட்டல் -6
   
அனைத்து   உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

தனிகவனம் 

2019-2020 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் () சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த  6 ஆம் வகுப்பு  பயிலும் கிராமப்புற  பெண்  குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் தேவைப்படும் கூடுதல் தொகை குறித்த ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இந்நாள் வரை ஒப்படைக்காத பள்ளிகள் 09.11.2019 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் 5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறதுமேலும் சாதிசான்று நகல் மற்றும் வருமான சான்று தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு  அறிவுறுத்தப்படுகிறது    Attachment