Thursday, 10 October 2019

11.10.2019                                            //மிக மிக அவசரம் //
  அரசு /அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.  2017-2018  மற்றும் 2018-2019 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும்  பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது . முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இந்த பள்ளிகள் இன்று (11.10.2019 )மதியம்  2.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT