அரசு/அரசு உதவிபெறும்/தனியார் (மெட்ரிக், சி.பி.எஸ்.இ, சுயநிதி) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் புத்தாக்கப்பயிற்சி VIT பல்கலை கழக அண்ணா கூட்ட அரங்கம் 27.08.2018 முதல் 29.08.2019 வரை நடைபெற உள்ள பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை விடுவித்து அனுப்ப பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT