26.06.2019 - மிக மிக அவசரம்
அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தங்கள் பள்ளிகளில் உள்ள இரவு காவலர் பணியிடம் சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை (28.06.2019) காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பணியிடம் இல்லை எனில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. Attachment