Monday, 24 June 2019


24.06.2019 -  நினைவூட்டல் - 1 
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

 சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வாயிலாக நடைபெறும் பயிற்சிகளில் கலந்துக்கொள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளில் அனைத்து வகை பாடப்பிரிவுகளைக் கையாளும் ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியலை 21.06.2019 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது, இந்நாள் வரையில் புத்தகரம் அரசு உயர்நிலைப்பள்ளி தவிர ஏனைய பள்ளிகள் சமர்ப்பிக்கப்படவில்லை.
    எனவே வேலூர், முதன்மைககல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது எனவே  இன்று மாலை 5.00 மணிக்குள் ஆ2 பிரிவில் நேரில் ஒப்படைக்க  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.   Attachment