12.06.2019 - தேர்வுகள் அவரசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - 14.06.2019 முதல் 22.06.2019 வரை நடைபெறவுள்ள 11ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு சிறப்புத்துணைத் தேர்வுகள் ஜுன் 2019-க்கான தேர்வு பணியில் பணிபுரிய அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் சொல்வதை எழுதும் ஆசிரியர்களாக ஆணைப்பெறப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நாளை 13.06.2019 அன்று மதியம் 02.00 மணிக்கு தேர்வுமையங்களில் நடைபெறும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.