Tuesday, 14 May 2019

14.05.2019
                     ப.வெண் 02/ஆ1/2019  நாள் 14.05.2019 

                          அரசு /நிதியுதவி உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கும்  வேலூர் மாவட்ட கருவூல அலுவலர் அவர்களின் அறிவுரைகளின் படி ஒருங்கினைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் 01.06.2019 முதல் நடைமுறைப்படுத்த தெரிவிக்கலாகிறது.

இணைப்பு

 மாவட்ட கருவூல அலுவலர்  வேலூர் அவர்களின் கடிதம்.
 ATTACHEMENT