Monday, 13 May 2019

13.05.2019 -  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் கோரிய தகவல்களை உரிய காலத்திற்குள்  அனுப்பிவிட்டு அதன் பிரதியினை இவ்வலுவலகத்திற்கு ஒரு நகலும், வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில்  ஒரு நகலும் அனுப்பிவைக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment