Monday, 15 April 2019

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

தங்கள் பள்ளியில் அரசாணை எண்.47ன் படி துப்புரவாளர்களாக பணியாற்றி தற்போது முழு நேர பணியாளர்களாக நியமன ஆணை வழங்கப்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் பணியினை பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்திடல் வேண்டி கருத்துருக்களை 24.04.2019 அன்று நேரில் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அனைத்து இணைப்புகளுடன் பணிப்பதிவேட்டுடன் (கல்விச் சான்று உண்மைத்தன்மை நகலுடன்) ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.ATTACHEMENT