Tuesday, 2 April 2019

02.04.2019 - நினைவூட்டல்-1 அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்த்திற்கு - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி  பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்ற அனைத்து மெட்ரிக்ப்பள்ளிகளில் 25% ஒதுக்கீடு, 2019-2020 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவு நிலை வகுப்பில் 25% மாணாக்கர்களின் எண்ணிக்கை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 28.03.2019 அன்று மாலை 05.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக அ4 & ஆ4 பிரிவில் தனிநபர் மூலமாக நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது, இந்நாள் வரையில் ஒப்படைக்காத சார்ந்த பள்ளிகளின் முதல்வர்கள் உடனடியாக நாளை காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனி நபர்மூலம் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. ஒப்படைக்க தவறும் பட்சத்தில் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளிகளின் முதல்வர்களே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. 
        மேலும்  பள்ளி சார்பாக பராமரிக்கப்படும் வங்கிகணக்கு புத்தக முதல் பக்க நகல்கள் இரண்டினையும் இவ்வலுவலகத்தில் பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க அறிவிக்கப்படுகிறது.   Attachment