26.03.2019 - VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி 19 முதல் பிப்ரவரி 19 வரை ஊதியம் வழங்கிய விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் DEBIT & CREDIT பக்க நகல் இவ்வலுவலகத்தில் 27.03.2019ம் தேதிக்குள் நேரில் வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் தொடர்பான மாதாந்திர அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை வழங்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT