Monday, 25 March 2019


25.03.2019 -  
  
     வாழ்த்துகளும்நன்றியும்...

விழித்திருக்கும் கனமெல்லாம்...
மாணவர் நலமே உயிர்மூச்சாகக் கொண்டு
வாழும்...
தலைமை ஆசிரியப் பெருமக்கள்,  முதன்மைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள்நிலையான படையினர்வழித்தட   அலுவலர்கள்,
ஆசிரியர் பெருமக்கள், அறை கண்காணிப்பாளர்கள், .
அமைச்சுப் பணியாளர்கள்...
அனைவருக்கும் தமிழமிழ்தச்சொல்லெடுத்து
வணக்கங்கள்,,, 
நடைபெற்ற மார்ச் 2019 
மேனிலை முதலாமாண்டுஇரண்டாமாண்டு
பொதுத் தேர்வினை சிறப்பாக்கி  நம் மாவட்டத்தை
சிகரம் சேர்த்த நல் இதயங்களுக்கு...
திருப்பத்தூர்  மாவட்டக் கல்வி அலுவலர்சார்பில் வாழ்த்துகளும்நன்றியும் .