13.03.2019 - சென்னை -06 அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தியவாறு, நடைபெற்று வரும் மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை செய்முறைத் தேர்வுகளுக்கான உள்ளபடியான உழைப்பூதிய செலவினத் தொகை ECS மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது எனவே இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 15.03.2019-க்குள் addge.velre@gmail.com என்ற மின்னஞ்சல முகவரிக்கு இணைப்பில் கோரியவாறு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment FORM