07.03.2019 - தேர்வுகள் அவசரம் - அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பாடம் போதிக்கும் முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் மற்றும் வருகை பதிவேட்டின் நகல்களுடன் நாளை (08.03.2019) மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.