06.03.2019 - மிக அவசரம் - நிதி மற்றும் ஊதியம் சார்பான தகவல்கள் கோருதல் - அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நிதி ஒதுக்கீடு சார்பாக இணைப்பில் உள்ள தகவல்கள் அவசரமாக தேவைப்படுவதால் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை (07.03.2019) மதியம் 12.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment