05.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - வினாத்தாள் கட்டுகாப்பாளர்களுக்கான கூட்டம் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் முன்னிலையில் இன்று (05.03.2019) மாலை 03.00 மணிக்கு நடைப்பெறுவதால் கீழ்கண்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பெருமாப்பட்டு.
2. தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கிழக்குபதனவாடி.
3.தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கொடுமாம்பள்ளி.
4. தலைமை ஆசிரியர், அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளி, ஜடையனூர்.
5.தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, மலைரெட்டியூர்.
6. தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கொத்தக்கோட்டை.