Thursday, 21 February 2019

22.02.2019 - தேர்வுகள் மிக மிக அவசரம்மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2019 -  திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கான தேர்வு பணிக்கான ஆணையினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இன்று 22.02.2019 மதியம் 02.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகான வினாத்தாட்கள் போதுமான அளவில் உள்ளதை (Question Paper Sufficiency) இன்று மாலை 03.00 மணிக்குள் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாத்தாட்கள் கட்டுகாப்பாளர்களிடம் சரிபார்த்து கொள்ளுமாறு தேர்வுமையத் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.