14.12.2018 - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம் மாநில அரசின் பணிபுரியும் மாற்று திறனாளிகள் பணியாளர்கள் விவரங்களை 17.12.2018 காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பதால் படிவத்தினை தவறாது பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாது ஒப்படைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment